சுகன்யா சென்னைக்கு வந்து, அந்த அரசு அலுவலகத்தில் உதவியாளர் பதவியில் சேர்ந்து மூன்று மாதங்களாகிறது. முதல் ஒரு வாரம் தன்னுடன் சிறுவயதில் படித்த தோழியின் வீட்டில் தங்கி இருந்தாள். பின்னர் அவளுடைய தாய் மாமாவின் நண்பர் வீட்டு மாடிப் போர்ஷனுக்கு குடி வந்தாள். கீழ்ப் போர்ஷனில் வீட்டுகாரர் குடும்பம் வசித்தது. மாணிக்கம், ஓய்வு பெற்ற ஆசிரியர், தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர். இந்த மூன்று மாதத்தில் அவர் அதிர்ந்து பேசி அவள் பார்த்ததில்லை. மாணிக்கத்தின் மனைவி வசந்தி எப்போதும் சிரித்த முகம், அமைதியான பேச்சு என்று இருப்பவள். உடன் அவர்களது மகன் சங்கர் அவனுடைய மனைவி வேணி என சிறிய அளவான மகிழ்ச்சியான குடும்பம். அவர்களின் மகள் ராதாவுக்கு திருமணமாகி பெங்களூரில் வாசம். அவளுக்கு ஒரு பெண் குழந்தை. கணவன் அசோக் சாஃப்ட்வேர் எஞ்சினியர்.மாடியில் ஏறியதும் சற்றே பெரிய அறை. உள்ளே நுழைந்ததும் இடப்புறத்தில் சமயலறை. எதிரில் பாத்ரூம் மற்றும் டாய்லெட். அறையின் வெளியே வந்தால் சிறிய பால்கனி. படுக்க கட்டில், உட்க்கார சிறிய டேபிள் மற்றும் சேர், துணிகளை வைத்துக்கொள்ள சுவரிலேயே பொறுத்தப்பட்ட மரத்தினாலான அலமாரி மற்றும் லாஃப்ட் என இருவர் தங்குவதற்கான எல்லா வசதிகளும் மாணிக்கம் செய்து கொடுத்து இருந்தார். தனது மகன் பெயரில் வாங்கி வைத்திருந்த காஸ் அடுப்பையும், இணைப்பையும் சுகன்யா உபயோகித்து கொள்ள அனுமதியும் கொடுத்திருந்தார். வாடைகை சிறிது அதிகம் என்றாலும், நல்ல மனிதர்களின் அரவணைப்பிலும், கண்காணிப்பிலும் தன் பெண் இருக்கவேண்டும் என்றும், மேலும் மாதத்திற்கு ஒரு முறை கன்யாவை பார்க்க வரும் போது அவளும் அங்கே அக்காடா என தங்க மிக வசதியான இடம் என்ற எண்ணத்திலும் அவள் அம்மா ஒரே காலில் நின்று அவளை அங்கே குடி வைத்துவிட்டாள். மாலையிலிருந்தே லேசாக தூறிக்கொண்டிருந்தது. வெளியில் சற்றே கனமாக மழை பெய்து ஓய்ந்திருந்தால் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. சுகன்யா கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தாள். கையில் இருந்த நாவலில் அவள் மனம் லயிக்கவில்லை. மணி பத்தை தொட்டுக் கொண்டிருந்தது. மனது ஒரிடத்தில் நில்லாமல் இங்கும் அங்குமாக அலை பாய்ந்து கொண்டிருந்தது. மாலையில் அவள் கண்ட காட்சி மனதில் மீண்டும் மீண்டும் தோன்றி அவளை அலை கழித்துக்கொண்டிருந்தது. மனம் அந்த காட்சியை திரும்பவும் ஒரு முறை அசை போடத்தொடங்கியது.அந்த காட்சியின் தாக்கம், அதனால் ஏற்பட்ட சுகம், இப்போதும் சுகன்யாவின் மார்பகங்களில் சூடு பரவியது. தன் முலை காம்புகள் மெல்ல மெல்ல விறைப்பதை உணர ஆரம்பித்ததும் அவளுக்கு அவள் மீதே வியப்பும், உணர்வுகள் தன் கட்டுப்பாட்டில் இல்லாததை உணர்ந்து சிறு கோபமும் வந்தது. என்ன செய்வாள்? அவள் வயதும், இளமையும், அவளை தூங்கவிடாமல் பாடாய் படுத்தின. அவள் முலைகளில் லேசாக தினவெடுக்க ஆரம்பித்து, இரு காம்புகளும் அவள் அணிந்திருந்த மெல்லிய காட்டன் நைட்டியை குத்தி கிழிப்பதை போல் நிமிரத் தொடங்கின. அவள் தவிக்க ஆரம்பித்தாள். அடி வயிற்றிலிருந்து பெருமூச்சு ஒன்று மேலெழுந்து ம்ம்....என்ற ஓசையுடன் வெளிப்பட்டது. அவளின் பருத்த தொடைகளிரண்டும் ஒன்றோடு ஒன்று உரசியதன் விளைவாக இனம் தெரியாத சுகத்தை அனுபவிக்கத் தொடங்கினாள். யாரவது தன்னை அழுத்தமாக கட்டிப் பிடித்துக் கொண்டால் சுகமாக இருக்கும் என அவள் மனம் ஏங்கத் தொடங்கியது. பக்கத்தில் இருந்த தலையனையை எடுத்து மார்போடு இறுக்கிக் கொண்டாள்.சுகன்யா தலைவலி காரணமாக, அன்று மத்தியானமே அலுவலகத்திலிருந்து சீக்கிரமாக வீடு திரும்பினாள். சுற்று சுவரின் இரும்புக் கதவை மூடிக்கொண்டு வீட்டினுள்ளே நுழைந்தாள். மாடியிலிருந்த தன் அறையை நோக்கி படிகளில் ஏறத்தொடங்கினாள். கீழ் வீட்டின் வலப்புற அறையில் இருந்து "மெதுவாங்க.... வலிக்குது" கிசுகிசுப்பாக வந்த பெண்ணின் குரலோசை கேட்டு ஒரு நொடி திகைத்தாள்; தயங்கி அங்கேயே நின்றாள். ம்ம்ம்...ப்ச்ச்....ப்ச்ச்... முத்தமிடும் ஓசை. உடன் ம்ம்ம்ம்மாஆஆஆ முனகலுடன் மெதுவா.... மெதுவா.... என்று பெண் குரல் உள்ளே ஒலித்தது.
No comments:
Post a Comment