சுகன்யா, வீட்டுக்குள் நுழைந்தபோது மணி எட்டரையைத் தாண்டியிருந்தது. வரந்தாவில் வேணியும், சங்கரும் உட்க்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். வேணிக்கு தன் தோழியின் முகத்தில் ஒரு இனம் தெரியாத மகிழ்ச்சி நிலவுவதை நொடியில் புரிந்து கொண்டு விட்டாள். "சாப்ட்டாச்சா வேணி", ஒரு ப்ரெண்ட் கூட கோயிலுக்குப் போயிருந்தேன்...சுகன்யா தன் ஹேண்ட் பேக்கில் இருந்து, தேங்காய் பிரசாதத்தை எடுத்து அவளிடம் கொடுத்தாள்."எந்த கோவிலுக்கு போனேடி...கூப்பிட்டிருந்தா நானும் வந்திருப்பேன் இல்ல?" வேணி அவள் முகத்தை கூர்மையாகப் பார்த்தாள்."குட்நைட் சுகன்யா", நான் உள்ளேப்போறேன்...நீங்க ஏதோ பேசறீங்க...அப்புறமா கதவை சரியா தாள் போட்டுட்டு வாங்க" சங்கர், வீட்டுக்குள் நுழைந்தான்."நீ தான் இன்னைக்கு மாடிக்கு வரவேயில்லையே, நான் கிளம்பினப்ப நீ தூங்கி எழுந்து உங்காளுக்காகத் தயாராகிட்டு இருந்தேன்னு நினைக்கிறேன்" சுகன்யா விஷமத்துடன் சிரித்தாள். "என்னடி கிண்டலா, எப்படி இருக்குது உடம்பு" , வேணி தன் நெற்றியில் வந்து விழுந்த முடியை ஒதுக்கிக்கொண்டாள்."இன்னைக்கு வீக் எண்ட், சங்கர் நான் கிளம்பற நேரத்துக்குத்தான் வீட்டுக்குள்ள நுழைஞ்சாரா, சிவ பூஜைல நான் எதுக்கு கரடி மாதிரின்னு, உன்னை டிஸ்டர்ப் பண்ணாம, உங்கிட்ட சொல்லாம கொள்ளாம ஓடிட்டேன்" சுகன்யா உரக்க சிரித்து அவளைப் பார்த்து கண்ணடித்தாள்.“என்னடி இப்பல்லாம் உனக்கு திமிரு ரொம்ப அதிகமாத்தான் இருக்கு, எங்க சங்கதியை விடு, உன் விஷயம் என்ன?” வேணி அவள் இடுப்பில் கிள்ளினாள்.“ஒண்ணும் இல்லைடி” “இல்லை..இல்லை...பொய் சொல்லாதடி, சொல்லுடி என்னன்னு, உன் மூஞ்சே சொல்லுது, ஏதோ விஷயம் இருக்குன்னு, உன் ட்ரெஸ்ல்லாம் பாத்தாலே தெரியுது, ஸ்பெஃஷலா இருக்கு...என் கண்ணே பட்டிடும் போல இருக்கு, என்னை நீ ஏமாத்த முடியாது". “ஒண்ணும் இல்லைன்னு சொல்றேன்ல, உனக்கு படுக்கறதுக்கு டயம் ஒன்னும் ஆயிடலியே, சங்கர் உனக்காக காத்துகிட்டு இருக்கப் போறார்" அவள் மீண்டும் கண்ணடித்து சிரித்து சுகன்யா, வேணியின் புட்டத்தில் கிள்ளினாள். "நீ வேற ஒருத்திடி...வீடே காலியா கிடக்கு, இவ்வள நேரம் எங்காளுக்கு தாக்கு பிடிக்க முடியுமா, அதெல்லாம் ஒரு ஆட்டம் போட்டு முடிச்சாச்சு" "அப்ப மேல வர்ரியா கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருக்கலாம்", சுகன்யா அவள் கையைப் பிடித்துக்கொண்டாள், தன் மகிழ்ச்சியை யாரிடமாவது பகிர்ந்துக்கொள்ள அவள் மனம் துடித்தது."சரி சரி நீ மேல போ...நான் சங்கர் கிட்ட சொல்லிட்டு வரேன்""சங்கு, நான் மேல சுகன்யா கூட கொஞ்ச நேரம் பேசிட்டு வரட்டுமா...மணி எட்டரைதான் ஆகுது" அவன் லேப்டாப்பில் ஏதோ ஆங்கிலப் படம் பார்த்துக் கொண்டிருந்தான். "ம்ம்ம்...சீக்கிரமா வந்து சேரு... வெராண்டா க்ரில் கதவை தாள் போட்டியா, நம்ம கட்ட கதவை நல்லா இழுத்துகிட்டு போ" அவன் படத்தில் முழுகி இருந்தான். "தேங்க்யூ...அவள் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, கன்னத்தில் இச் என்று சத்தமாக முத்தமொன்றை கொடுத்துவிட்டு திரும்பி நடந்தாள். "உள்ளே வரட்டுமாடி" குரல் கொடுத்துக்கொண்டே வேணி, சுகன்யாவின் ரூமில் நுழைந்த போது, அவள் பாவாடையும், கொக்கிகள் பாதி கழற்றப்பட்ட ரவிக்கையுடன் நின்று கொண்டு, அவிழ்த்த புடவையை மடித்துக்கொண்டிருந்தாள். சங்கர் சாயந்திரம் சொன்னது சரிதான்; உண்மையிலேயே சுகன்யாவின் சொப்பு போன்ற உதடுகளும், விம்மிக் கொண்டிருக்கும் மார்புகளும், இறுக்கமான சிறிய இடுப்பும், குழிவான தொப்புளும், அகன்ற வாளிப்பான கொழுத்திருந்த ப்ருஷ்டங்களும், பாக்கறவங்களை பைத்தியமாத்தான் அடிச்சுடும் என்று நினைத்துகொண்டாள். அவளால் மனதில் நினைத்ததை சொல்லாமலும் இருக்க முடியவில்லை."அடியே சுகு, உள்ளபடியே, நீ அழகா இருக்கடி, இந்த ராத்திரி நேரத்துல எனக்கே உன்னைப் பாக்கும் போது அப்படியே கடிச்சுத் தின்னலாம் போல இருக்குன்னா, இந்த பசங்களை பத்தி என்ன சொல்லறது, அவனுங்க நிஜமாவே பாவம் தாண்டி" வேணி கட்டிலில் உட்க்கார்ந்து கொண்டாள். வேணி, பாதி அவிழ்ந்த உடைகளில் சுகன்யாவை பார்ப்பது இதுவே முதல் தடவை. "போடி சும்மா சொல்லாதடி...கண்ணாடில உன்னை பாருடி...சங்கர் உன் பின்னால பைத்தியமா அலயறார்...நீ என்னமோ என்னை அழகுன்னு சொல்லறே" அவளுக்கு தன் முதுகை காட்டியவாறே ரவிக்கையை அவிழ்த்தவள், சட்டென்று அவள் புறம் திரும்பி, வேணி அந்த நைட்டியை எடுத்துக்குடேன்...தன் கையை கட்டிலை நோக்கிக் காட்டினாள்.சுகன்யாவின் ப்ராவில் சிறைப்பட்டிருந்த பாதி முலைகளையும், பிதுங்கி வெளிவரத் துடித்துக் கொண்டிருந்த மீதி மார்பையும் பார்த்த வேணிக்கு, தன் கல்லூரியின் ஹாஸ்டல் நாட்கள் நினைவுக்கு வந்தன. அவள் ரூம் மேட் சுதாவும் இதே போல்தான் அறையில் இருப்பவர்களை பற்றி கவலைப்படாமல் தன் உடையை மாற்றி அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பாள். வேணிக்கு அவள் ஒரு வருடம் சீனியர். முதல் தடைவை வேணி சற்று அதிர்ந்துதான் போனாள். பின்னர் அவர்களுக்குள் இதெல்லாம் போகப் போக பழகிவிட்டது. "சுகு அவுத்து போடுடி அந்த ப்ராவையும் , இந்த வெக்கைல ஏன் இவ்வள இறுக்கமா போட்டுகிட்டு" அவள் நைட்டியை தூக்கி அவள் பக்கமாக எறிந்தாள், வேணி அவளின் திறந்த மார்பை பார்க்க ஆர்வமானாள்."சே...சே...நான் ராத்ரியில உள்ள எதுவும் போட்டுக்காமத்தான் தூங்குவேன்" சுகன்யா தன் ப்ராவை அவிழ்த்து மூலையில் எறிந்துவிட்டு, நைட்டியை தலை வழியாக உடலில் இழுத்துக்கொண்டாள். பின் தன் பாவைடையையும், பாண்ட்டியையும் உருவி அழுக்கு கூடையில் போட்டுவிட்டு கட்டிலில் வேணியின் பக்கத்தில் உட்க்கார்ந்துக்கொண்டாள். வினாடி நேரம், சுகன்யாவின் இறுக்கமான ப்ராவிலிருந்து விடுதலைப் பெற்று துள்ளிக் குதித்த வெண்மை நிற சதைப்பந்துகளையும், அவைகளின் மேலிருந்த சிவந்த, ப்ராவின் பட்டைகள் கிழித்திருந்த சிவப்பு கோடுகளையும் பார்த்த வேணி, தன் மூச்சை நீளமாக இழுத்து நிதானமாக வெளியிட்ட அவளின் உடலில் மெல்லிய கிளுகிளுப்பு பரவியது மட்டுமல்லாமல், அவள் தன் பெண்மையில் லேசாக பிசுபிசுப்பையும் உணர்ந்தாள். "சை...இது என்ன என் புத்தி திடிரென இப்படி போகுது, இந்த பித்து பிடிச்ச புத்தி ஏன் என் உடம்பை பிடிச்சு ஆட்டுது, சாயந்திரம் போட்ட ஆட்டம் அதுக்கு போதலையா" என்று தன் மனதினுள் திகைக்கவும் செய்தாள். "நீயும் ஃப்ரீயாத்தானே தூங்குவே? "பின்ன என்ன, உனக்கும் கல்யாணம் ஆன தன்னால தெரியும், அவுக்கறதுக்குன்னே அலையறதுதான் ஆம்பளைங்க வழக்கம்...நம்ம பாட்டை என்னத்த சொல்லறது" சொல்லிக்கொண்டே அவள் இடது கையை எடுத்து, சுகன்யாவின் உள்ளங்கையை பார்த்தாள். "என்ன கைரேகை பாக்கிறியா, இதுல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லப்பா, ஆளை விடு" சொல்லிக்கொண்டே, தான் கொண்டுவந்த பையில் இருந்து இலையில் சுற்றப்பட்டிருந்த மல்லிகைப் பூவை எடுத்து வேணியிடம் கொடுத்தாள்."எங்கடி வாங்கினே, "அப்பவே கேக்கனும்ன்னு நினைச்சேன், உன் தலையில பாத்துட்டு, நல்ல வாசனைடி" வேணி தன் தலையில் சூடிக்கொண்டே கேட்டாள்."நான் வாங்கலடி...செல்வா வாங்கிக் குடுத்தார்" அவள் முகம் குங்குமமாக சிவந்தது. முகத்தில் சொல்லமுடியாத அளவிற்கு சந்தோஷம் கூத்தாடியது."ம்ம்ம்...இப்ப புரியுதுடி...திருட்டுக்கழுதை...யாரு உன் கூட வேலை செய்யறான்னு ஒரு தரம் சொன்னியே அவனா...எவ்வள நாளா நடக்குதுடி இந்த நாடகம்" வேணி அவள் தோளில் தன் கையை போட்டுக்கொண்டாள்."சே...உன் கிட்ட சொல்லாமலா, இன்னிக்குத்தான் முதல் முதலா ஆபீசுக்கு வெளிய சந்திச்சுகிட்டோம்...முதல்ல அஷ்டலட்சுமி கோவிலுக்கு போனோம்...கொஞ்ச நேரம் பீச்சுல தண்ணில நின்னேன்...ஹோட்டலுக்கு போய் டிஃபன் சாப்பிட்டோம்...திரும்பி வரும் போது, நாலு முழம் பூவை கையில வெச்சுக்கிட்டு, "தப்பா நினைக்க கூடாது, தலையில வெச்சுக்கங்கன்னு" ஏக்கத்தோட என் மூஞ்சை பாத்துகிட்டு நின்னுது, எனக்கு ஒன்னும் புரியல, பூவை வேணாம்ன்னு சொல்ல மனசு வரல்லடி, வாங்கிக்கிட்டேன், உணர்சிகளின் வேகத்தில் சுகன்யாவின் கண்கள் லேசாக கலங்கியது" தன் முகத்தை தாழ்த்திக்கொண்டாள்."என்னடி இது அசடு மாதிரி...கண் கலங்கறே...உனக்கு அவனை பிடிச்சு இருக்குல்ல""ம்ம்ம்""சொல்லிட்டியா அவன் கிட்ட" வேணி அவள் முகத்தை நிமிர்த்தினாள்."இன்னும் இல்ல...அதுவும் என் கிட்ட அதும் மனசுல இருக்கறத இன்னும் சொல்லலை... மனசுக்குள்ளவே வெச்சுக்கிட்டு இருக்கு, பாத்து பாத்து ஏங்கிப்போகுதுடி...அவன் கை நழுவிட்டா என்ன பண்றதுன்னு மனசுக்குள்ள ஒரு பயமும் வந்துது...எத்தனை நாளக்கு என்னையே பாத்துகிட்டு இருப்பான்....அவன் வெகுளிடி...எவளாவது துணிஞ்ச கட்டை அவன் மேல உரசிட்டா, அதனால நானேதான் இன்னைக்கு வெக்கத்தை விட்டு போன் பண்ணி கூப்பிட்டு, எனக்கு வழி தெரியாது, கோவிலுக்கு கூட்டிட்டு போயேன்னு சொன்னேன்". "அரை மணி நேரம் காக்க வெச்சிட்டு போனேன்...தேமேன்னு நின்னுகிட்டு இருந்துது, மனசு பத்திக்கிச்சிடி, பீச்சுக்கு இழுத்துக்கிட்டு போனேன்... என் மாரையும், இடுப்பையும் திருட்டுத்தனமா திகைச்சு திகைச்சு பாத்துகிட்டு இருந்துதே தவிர...கடைசி வரைக்கும் அதுக்கு மனசை தொறக்கற தைரியம் வரல்ல...என்ன பண்றதுன்னு தெரியலடி... ஆம்பிளை அவன் முதல்ல சொல்லட்டுமேன்னு நான் பாக்கறேன்"..."வேணி, நான் தப்பு ஒண்ணும் பண்ணலயேடி?""சீக்கிரமா சொல்லிடுடி, நாளை ஓட்டாதடி, ஈகோ கூடாதுடி காதல்ல, நேத்து வந்தவன் அடிச்சுட்டு போயிட்டான்னு ஆயிடக்கூடாதுடி...உன்னை போய் எவண்டி வேணாம்ன்னு சொல்லுவான்"."வேணி, வேணி, கீழிருந்து சங்கரின் குரல் கேட்டது""நிம்மதியா தூங்குடி...எல்லாம் நல்லபடியா நடக்கும் உன் நல்ல மனசுக்கு...நான் வரேன்...சங்கர் இதுக்கு மேல தாக்கு பிடிக்காது... நீ வேற மல்லிப்பூவை என் தலையில வெச்சுட்ட...இன்னைக்கு நான் தூங்கின மாதிரிதான்", வேணி அவள் நெற்றியில் மெண்மையாக முத்தமிட்டாள், இதோ வந்துட்டேன் என்று துள்ளிக் குதித்து கீழிறங்கி ஓடினாள்.
No comments:
Post a Comment