Monday, 7 April 2014

சுகன்யா 19

நடராஜனை மணந்து, முதலிரவு அறைக்குள் நுழைந்த அன்று மல்லிகாவின் மாமியார் அவள் காதில் கிசுகிசுத்தாள், "மல்லிகா, படுக்கையறையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உடம்பு சுத்தம் மிகவும் முக்கியம், உன்னைப் பாத்ததும் உன் புருஷனுக்கு உன்னை கட்டி புடிச்சு சுவைக்கணுங்கற ஆசை வரணும், உன் கைலேருந்து கொழம்பு, ரச வாசனை வந்தா அவன் சுவத்தை பாத்து திரும்பி படுத்துடுவான்".பாத்ரூமுக்கு சென்று தன்னைத் தளர்த்திக் கொண்ட மல்லிகா, பல் துலக்கி, சந்தன சோப்பால் முகம், கை கால்களையும் சுத்தமாக கழுவிய பின், படுக்கையறைக்குள் வந்தாள். சீக்கிரமே தூங்கிவிடும் தன் கணவன், அன்று கட்டிலில் படுத்தவாறே புத்தகம் எதையோ புரட்டிக் கொண்டிருந்ததை பார்த்து மல்லிகா ஆச்சரியமானாள். மல்லிகா அணிந்திருந்த கொலுசின் ஒலி கேட்டு நடராஜன் நிமிர்ந்தார். "மல்லிகா சித்த இங்க வாயேன்" கிசுகிசுத்த நடராஜனின் குரலில் கூடலுக்கான அழைப்பிருந்தது. "தூங்கலையா நீங்க இன்னைக்கு, என்ன பண்ணிகிட்டீருக்கீங்க" கட்டிலில் அவன் பக்கத்தில் உட்கார்ந்து தன் முந்தானையை எடுத்து உதறி முகத்தை, பின் கழுத்தை துடைக்க ஆரம்பித்தாள். "என்னன்னு தெரியலடி, உடம்பு நம நமன்னு இருக்கு தூக்கம் வரலே...உனக்காகத்தான் தூங்காம காத்துகிட்டிருக்கேன்", நடராஜன், அவள் சேலையினுள் தன் இடக்கையை விட்டு மல்லிகாவின் அடிவயிற்றை தடவிக்கொண்டே அவளை தன் புறம் இழுத்தார். இழுத்த அவளைத் தன் மார்பில் சாய்த்துக் கொண்டு, விரல்களால் அவள் தொப்புளை சுற்றி வருடத் தொடங்க, தொப்புளில் நடராஜனின் கைகள் செய்த விஷமத்தில் மல்லிகாவின் மேனி சிலிர்த்து அவளின் சுவாசம் நீளமாகி மூச்சு சூடாகியது. "நான் வந்தா தூக்கம் வந்துடுமா உங்களுக்கு, இது என்ன புது கதை?""எல்லாம் பழைய கதைதாண்டி, உடம்பு அலுத்தா, தூக்கம் தன்னாலே வரும், பொம்பளை நீ நினைச்சா நிமிசத்துல என் துடிப்பை அடக்கிடலாம், துடிப்பு அடங்கினா, நான் தூங்கிடுவேன், முந்தானையை உதறி சிக்னல் குடுத்தல்ல, அப்புறம் கேள்வி என்ன கேக்கறே?" "நம நமன்னு இருந்தா நான் என்ன பண்ண?" ஒருக்களித்து படுத்திருந்த நடராஜன் மீது சாய்ந்திருந்த அவள் தன் முதுகால் அவர் மார்பை உரசியவாறே, அவள் தொப்புளில் விளையாடிக்கொண்டிருந்த தன் கணவனின் வலது கையை எடுத்து தன் மார்பின் மீது வைத்துக்கொண்டாள்."என்ன பண்ணணுமோ அதைத்தான் ஆரம்பிச்சிட்டியேடி" சிரித்த நடராஜன் சேலையுடன் சேர்த்து அவள் முலையை இதமாகப் பிடித்து தன் உள்ளங்கையால் கசக்கத் தொடங்கியவர், ஜாக்கெட்டுக்குள்ள என்னாடி ப்ராவை காணோம்? சத்தமாக சிரித்தார்.வெயில்ல சுத்தறீங்க, உடம்பு உஷ்ணமாயி நம நமன்னு இருக்கு உங்களுக்கு, இப்பத்தான் பால் காய்ச்சினேன், பசங்கதான் பாலை குடிக்கறேதே இல்ல, நீங்களாவது கொஞ்சம் குடிங்களேன்...போய் எடுத்துகிட்டு வரட்டுமா?" உண்மையான பரிவுடன் அவள் கேட்டாள்."பசங்க எங்கடி குடிக்கறது, இப்ப குடிச்சா நான்தாண்டி உன் கிட்ட பால் குடிக்கணும், மல்லி, ரவிக்கையை அவுத்துடேண்டி...பெட் ரூம்ல போத்திகிட்டு உக்கார்ந்து இருக்கியேடி?" அவர் கிண்டலாக கண்ணடித்தார்."தூ..., மனுசனா நீங்க, வயசு பசங்க கல்யாணத்துக்கு தயாரா நிக்குதுங்க... கொஞ்சம் கூட வெக்கம் இல்லாம பேசறீங்களே, வர வர உங்களுக்கு என் மார் மேல இருக்கற வெறிக்கு ஒரு அளவே இல்லை, அப்படி வலிக்கற மாதிரி கசக்கிறீங்களே, முதல்ல உங்க கையை எடுங்க, ஹம்ம்ம் என முனகியவள், அவன் கையை எடுத்து தன்னுடைய அடுத்த முலையில் வைத்தாள்."உன் மாரை விட்டு கையை எடுக்க சொல்லறே , நீயே என் கையை இன்னோரு முலையில எடுத்து வெச்சுக்கற, என்னதான் பண்ணறது நான்? கேலியாகப் பார்த்தார்.தன்னுடைய பெரிய கண்களால் மல்லிகா அவரை சுடுவது போல பார்த்தாள். அந்த பார்வையில் தெரிந்த சபலத்தையும், இச்சையையும் நடராஜனால் புரிந்து கொள்ள முடிந்தது. மல்லிகா குனிந்து அவர் வாயில் முத்தமிட, நடராஜன் முத்தமிட்ட உதடுகளை தன் வாயால் கவ்வி, அவள் உதடுகளை கடித்துக் கொண்டே அவள் பின் எழில்களை வெறியுடன் தடவினார். மல்லிகாவுக்கு கடைந்தெடுத்த மரப்பாச்சியை போல மெலிந்த தேகம், அனாவசியமான சதையில்லாத உடம்பு, மல்கோவா மாம்பழத்தைப் போல் அழுத்தமான சிறிய, கைக்கு அடக்கமான முலைகள். தீர்க்கமான சதைப்பற்றான உதடுகள். தொப்பை இல்லாத வயிறு. தொப்புளிலிருந்து கீழிறங்கி ஓடிய மெல்லிய முடி ஆறு, அவள் பெண்மை மேட்டை ஒட்டியிருந்த கருகரு ரோமக்கடலில் சென்று கலந்தது. ஆள் ஒல்லியாயிருந்தாலும், அவளுடைய இடுப்பும், சூத்தாமட்டைகளும் உரம் கொண்டவையாக இருந்தன, இல்லாவிட்டால் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக நடராஜனின் நீளமான பருத்த தடியின் தினசரி தாக்குதலுக்கு சரி சமமாக ஈடு கொடுக்க முடியுமா? "விடுங்க ஒரு நிமிசம்", அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தன் பளபளக்கும் கண்களினால் அவரை ஓய்யாரமாகப் பார்த்த அவள், எழுந்து சேலையை உருவி விட்டு, தன் ப்ளவுசை கழட்டி, நடராஜனின் முகத்தின் மேல் எறிந்தாள். மல்லிகாவின் ஜாக்கெட்டை"ம்ம்ம்" என நடராஜன் ஆழ்ந்து முகர்ந்ததும், அதிலிருந்து வந்த வேர்வை வாசம், அவர் நெஞ்சை முழுவதுமாக நிறைத்து லுங்கிக்குள் படுத்திருந்த தடியை எழுப்பியது. "என்ன வாசனைடி இது, ஆளையேத் தூக்குது""ஆளை மட்டும் தான் தூக்குச்சா, இல்ல உங்க ..." அவள் வாக்கியத்தை முடிக்காமல் வெட்கமில்லாமல் சிரித்தாள், சிரித்தவாறே மல்லிகா தன் பாவாடையையும் அவிழ்த்துவிட்டு, அவனருகில் வந்து தன் பெண்மையை சட்டென்று அவர் முகத்தில் தேய்த்தாள். கம கமவென சந்தன சோப்பின் வாசனையுடன் இருந்த அவள் அந்தரங்கத்தை முத்தமிட்டு, "இங்கப் பாருடி தங்கம்", உன் புண்டை வாசம் என் தண்டையும் தூக்கிடுச்சிடி, தன் லுங்கியை அவிழ்த்து உதறி, அதை தன் கையால் ஆட்டிக் கொண்டே அவளை அர்த்தத்துடன் நடராஜன் பார்த்தார்."அதெல்லாம் அப்புறம் தான், முதல்ல என்னை கொஞ்சம் ஈரமாக்குங்களேன்" அவள் அவனை ஆழ்ந்து நோக்கியவாறே, மல்லாந்து கிடந்த அவன் மார்பில் ஏறி உட்கார்ந்து அவன் முகத்தில் தன் கருவயலை தேய்த்தாள். நடராஜன் மென்மையாக உருண்டிருந்த அவளது பின்னழகுகளை தனது கைகளால் வருடிக் கொண்டே, அவளின் முடியடர்ந்த முக்கோண மலரின் மேலுதட்டை தன் ஈர நாக்கால் பிரித்து, அதனுள் புதைந்திருந்த செவ்வரளி பூவை நக்க ஆரம்பித்தவுடன், மல்லிகா "ஹம்ம்மா" என தன் உடல் துடிக்க, அவன் தன்னை நக்குவதற்கு ஏதுவாக, தன் இடுப்பை முன்னும் பின்னுமாக ஆட்ட ஆரம்பித்தாள். நக்கத் தொடங்கிய நடராஜன், நடு நடுவில் அவளின் பருப்பையும் தன் நாக்கால் அழுத்தி உறிஞ்ச, அவள் பெண்மை காம நீரை வெளியேற்றத் தொடங்கியது.மல்லிகாவின், உளுந்து வடையை, நடராஜன் சுவைக்கத் தொடங்கியதும், அவளின் மார்க்காம்புகள் கனக்க, தன் வலக்கரத்தை பின்னுக்கு அனுப்பி தன் கணவனின் தண்டை இறுகப்பிடித்து குலுக்க, நடராஜன் "ம்ம்ம்" என முனகி தன் முகத்தை அவளுடைய உப்பிய ஆப்பத்தில் அமுக்கி தன் மூக்கால், அவளுடைய யோனி மொட்டை வருட, உணர்ச்சியின் உச்சத்தை தொட்ட மல்லிகா, "ப்ப்ஸ்ஸ்ஸ்ஸ் என சத்தமெழுப்பியவாறு சட்டென புரண்டு அவன் மேல் பரவி படர்ந்து, தடித்து நிமிர்ந்திருந்த அவன் ஆண்மை மொட்டை தன் உதடுகளால் கவ்விக் கொள்ள, அவன் தன் இடுப்பைத் தூக்கி, தன் அகன்று பருத்திருந்த மத்தை அவள் வாய்க்குள் திணிக்க முயற்சித்தார். மல்லிகா தன் உச்சத்தை தொட்டதன் விளைவாக அவள் புட்டங்கள் இறுகி, முதுகு சிலிர்த்து, அவள் பெண்மை மேலும் மேலும் சுரந்து அவன் முகத்தை நனைத்தது. மல்லிகா, நடராஜனின் இரு தொடைகளைளையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, மாங்கொட்டையை உறிஞ்சுவதை போல அவன் தண்டை தன் சதைப்பிடிப்பான உதடுகளால் கவ்வி, நாக்கால் அவன் ஆயுதத்தின் முன் தோலை பின்னுக்கு தள்ளி, தன் எச்சிலால் குளிப்பாட்ட, எச்சிலில் குளித்த அவன் நீண்ட தண்டு, மல்லிகாவின் வாய்க்குள் மேலும் விறைப்படைந்து துடிக்க ஆரம்பித்தவுடன், அவன் தன் மூச்சை இழுத்து பிடித்து, வெளி வரத்துடித்த தன் விந்தினை சற்றே நிறுத்தினான். "மல்லி, சப்பறதை கொஞ்சம் நிறுத்துடி, உன் பையன் வாந்தி எடுத்துடுவாண்டி" அவன் குரல் நடுங்கியது."ம்ம்ம்...புரியுது" அவள் எழுந்து அவன் வயிற்றின் மேல் உட்க்கார்ந்து, அவன் வேலாயுதத்தின் முனையை தன் உள்ளங்கையால் அழுத்தி பிடிக்க, அவன் திண்மையின் துடிக்கும் வேகம் சிறிதே தணிந்து, அதனுள்ளிருந்து வெளி வந்த ஒரு சொட்டு பனித்துளி அவள் கையை நனைத்தது. நடராஜன் இதுவரை இழுத்து பிடித்திருந்த தன் மூச்சினை மெதுவாக வெளியேற்ற அவன் கருநாகம் லேசாக துவளத் தொடங்கியது. "என்னங்க என் கையாலேயே அடிச்சு விட்டுடட்டுமா" "இல்ல வேணாம், உன் ஈரத்துல வெச்சு லேசா தேய்ம்மா, ரெண்டு செகண்ட்ல எழுந்துடுவான் பாரு" அவன் அவளை இறுக கட்டி அவள் முதுகில் முத்தமிட்டவாறே அவள் முலைகளை கசக்கினான்.மல்லிகா, "அப்ப நான் சொல்லறதை நீங்க கேளுங்க, எழுந்து உக்காருங்களேன்" அவள் கீழ் இறங்கி தரையில் தன் முழங்காலில் நின்று, அவன் தடியை முதலில் லேசாக உருவியவள், தன் வாயால் கவ்வி நிதானமாக சப்பத் துவங்கினாள். அவள் நாவின் சூட்டால், கஜக்கோலை நக்கிய விதத்தில் நடராஜன் மீண்டும் அவள் வாய்க்குள் நிமிர்ந்தான். "நீ ஒன்னாம் நம்பர் கேடிம்மா, என் மல்லிக்குட்டியா, கொக்கா...அனுபவம் பேசுதுடி""சீ...பொறுக்கி....உள்ள விட்டு குத்தற வேலையைப் பாப்பியா" சும்மா பேசிகிட்டு இருக்கே.. அவள் அவன் கொட்டைகளை லேசாக பிசைந்தாள். "ஏண்டி நீ ஏறி அடிக்கிறியா இன்னைக்கு""வேண்டாம், நீங்களே ஓட்டுங்க வண்டியை, சூடு அதிகமா இருக்கு தண்டுல, நான் ஏறினா ஒரு அழுத்துல, தண்ணியைப் பாய்ச்சிடுவீங்க...சொன்னா கேளுங்க" மல்லிகா தன் இடுப்பை கட்டிலின் முனைவரை வைத்து படுத்துக்கொண்டு, தன் இரு கால்களையும் விரித்து, நடராஜனை தனது விரித்த தொடைகளுக்குள் இழுத்து, அவன் ஆண்மையை, தனது ஈரம் ஊறிய வடையில் தேய்த்தாள். மல்லிகாவின் முழுவதும் மலர்ந்திருந்த செவ்வரளியில், நடராஜன் மூச்சை இழுத்து பிடித்து தன் தடியை, வேகமாக சொருக அது வெண்ணையில் நுழையும் கத்தியைப் போல அந்த பூவிதழ்களை கிழித்துக்கொண்டு உள்ளே நுழைந்தது. "வேகம் வேண்டாம், முதல்ல மெதுவா குத்துப்பா, எனக்கும் வேணும் இன்னொரு தரம்... கொஞ்ச நேரம் தாக்கு பிடிச்சுக்க" அவள் வெட்க்கத்தில் முகம் சிவக்க புன்னகைத்தாள்."நீ சொல்லிட்டல்ல" நடராஜன் அவள் இடுப்பை லேசாக தூக்கி, நிதானமாக அவள் பெண்மையைத் தாக்க, அவருடைய தண்டு அவளுடைய ஈரமான பொந்தில் பருக்கத் தொடங்கியது. "மல்லிகா, ம்ம்ம்ம் என் முனகிக்கொண்டே, தன் சூத்தாமட்டைகளை சுருக்கி அவருடைய தண்டை இறுக்க , அவர் தன் தாக்குதலின் வேகத்தை கூட்டத்துவங்கினார். "ஹப்ப்பா, அப்படித்தாண்டா கண்ணு", அவர் ஆண்மையில் நரம்புகள் புடைக்கத் தொடங்க, "மல்லி வரட்டுமாடி, பையன் வெடிச்சுடுவான்னு நினைக்கிறேன்....குத்துடா உன் மத்தால என்னை அவள் பிதற்ற, அவர் தண்டு அவள் அந்தரங்கத்தின் ஆழத்தில் துடிக்க, நடராஜன் தன் ஆயுதத்தை மொத்தமாக வெளியில் உருவி, மீண்டும் வேகமாக அவள் ஓட்டையில் திணிக்க, மல்லிகா தன் இடுப்பை வேகமாக குலுக்க, குலுக்கிய தருணத்தில், நடராஜனின் புட்டங்கள் சுருங்கி, அடி வயிறு குழைந்து, அவள் பெண்மையை தன் விந்தால் நிறைத்தார்.... நிறைத்தவர் சுருண்டு அவள் மீது படுத்து படர்ந்து அவள் இதழ்களை கவ்விக் கொண்டார். மல்லிகா தன் விழி மூடி, அந்த தருணத்தின் பரவசத்தில் திளைத்துக்கொண்டிருந்தாள்!

No comments:

Post a Comment